
- மகளிரணி தேசிய தலைவர், பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு
- சமூக ஆர்வலர்
- நிறுவனர் – தாமரை சக்தி
- நிறுவனர் – கோவை மக்கள் சேவை மையம்
- தலைவர் – புதிய இந்தியா மன்றம்
செய்தியில்

திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் எழுந்தோம்!
கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. 66 தொகுதிகளில் வென்று பலமிக்க எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. 1951-ல் ‘பாரதிய ஜனசங்கம்’ தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பாஜக சந்தித்த தோல்விகளை, நெருக்கடிகளை யாரும் சந்தித்திருக்க…
அரசே மதுவிற்கும் நிலையில் கள்ளச்சாராய சாவுகள் ஏன்?
கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலியானதற்கு தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில், கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 30-க்கும் அதிகமானோர்…
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்கிற அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீரழிந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் – கனிமவளக் கொள்கையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அவரது அலுவலகத்திலேயே கொடூரமாக வெட்டி படுகொலை கொல்லப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ஏப்ரல் 21-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய…
முதலமைச்சரை காப்பாற்ற திமுகவின் கூட்டணி கட்சிகள் முயற்சிப்பது ஏன்? திமுக அரசை வெளி சக்திகள் இயக்குகிறதா?
திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களை விநியோகிக்க சிறப்பு அனுமதி அளிக்கும் அரசாணையை, ஒரே நாளில் தி.மு.க., அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதுபோல, 12 மணி நேரம் வேலை சட்டத்தையும் நிறுத்தி வைப்பதாக மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக…
கோவையில் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலினை சந்தித்தார் வானதி சீனிவாசன் M.L.A
கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண பணிகளுக்கான கோரிக்கை மனுவினை வழங்கினார் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.
கோவை அரசு மருத்துவமனை பார்வையிட்டார் திருமதி வானதி சீனிவாசன் M.L.A அவர்கள்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 இலவச அமரர் ஊர்தி வாகனங்களை வழங்கினேன். pic.twitter.com/nPO7tO33LP— Vanathi Srinivasan (@VanathiBJP) May 20, 2021
மொபைல் இ – சேவா மையம்
கோவை மக்கள் சேவை மையம், ( மக்கள் சேவா மையம் ) தங்களது மொபைல் இ-சேவா சேவையை 01.09.2020 அன்று தொடங்கியுள்ளது. இந்த சேவை கோயம்புத்தூர் தெற்கு தொகுதியின் அனைத்து பொது மக்களுக்கும் கிடைக்கிறது, இது அவர்களுக்கு தெரியாத மத்திய அரசு…
